மாதாந்திர சீசன் டிக்கெட் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (08:38 IST)
சென்னையில் கொரோனா தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் புறநகர் ரயில் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் அதிகபட்சமாக 6186 கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. இதனால் சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாதாந்திர சீசன் டிக்கெட் பெறுவோர் 2 டோஸ் தடுப்பூசியும் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி சான்றிதழ் இருந்தால்தான் சீசன் டிக்கெட் பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் புறநகர் ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாமல் செல்லும் பயணிகளிடம் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments