Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை! – உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (19:08 IST)
தீபாவளிக்கு பட்டாசுகளை ஆன்லைனில் விற்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசு விற்பனை களைகட்டிவிடும். அப்படியிருக்க சமீப நாட்களில் அனைத்தையும் ஆன்லைனில் வாங்கும் மக்கள், பட்டாசுகளையும் ஆன்லைனில் வாங்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் உள்ளூர் நேரடி பட்டாசு விற்பன்னர்கள் ஆன்லைன் பட்டாசு விற்பனையை தடை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். ஆன்லைன் விற்பனையால் உள்ளூர் பட்டாசு வியாபாரம் நஷ்டமாவதை கணக்கில் கொண்டும், சீன பட்டாசுகள் ஆன்லைன் மூலமாக விற்கப்பட்டு விட வாய்ப்புகள் இருப்பதை கருத்தில் கொண்டும், ஆன்லைன் பட்டாசு விற்பனை வலைதளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments