Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்துங்க..! – எஸ்பிஐ வங்கிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (09:57 IST)
வங்கி வாடிக்கையாளர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளுமாறு எஸ்பிஐ வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பல வங்கிகள் செயல்பட்டு வந்தாலும் சாமானியர்கள் பலரும் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியில் எஸ்பிஐ முக்கிய இடத்தில் உள்ளது. ஆனால் எஸ்பிஐ உள்ளிட்ட பல வங்கிகள் வாடிக்கையாளர்களை சரியாக மதிப்பதில்லை என்றும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான வழிகாட்டு முறைகளை மேற்கொள்வதில்லை என்றும் புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக வங்கியை கிண்டல் செய்து பல மீம்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பான வழக்கு ஒன்றில் பேசியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை மூலமாக ஊதியம் பெறும் வங்கி ஊழியர்கள் அவர்களுக்கு தேவையான சேவையை செய்து தருவதும், மரியாதையாக நடத்துவதும் அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments