Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்டியல் ஏந்தி நிவாரண நிதி வசூல் செய்த தெலுங்கு நடிகர் நடிகைகள்

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (20:24 IST)
நான் ஈ படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் நானி உள்பட பல தெலுங்கு நடிகர், நடிகைகள் 10 பேர் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான வணிக வளாகங்களில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணதிற்கு உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்து உள்ளனர்.


 
 
தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் சென்னை மக்களுக்காக ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கி இருக்கிறார். நடிகர் பிரபாஸ் ரூ.15 லட்சமும், மகேஷ்பாபு ரூ.10 லட்சமும், ரவிதேஜா ரூ.5 லட்சமும், கல்யாண் ராம் ரூ.5 லட்சமும், சாய்தரம் தேஜா ரூ.3 லட்சமும், வருண் தேஜா ரூ.3 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். இதுவரை தெலுங்கு நடிகர்கள் 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நிவாரண நிதியைத் திரட்டியுள்ளனர். இதை தமிழக முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர்
 
நான் ஈ படத்தில் கதாநாயகனாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் நானி உள்பட பல தெலுங்கு நடிகர், நடிகைகள் 10 பேர் ஹைதராபாத்தில் உள்ள வணிக வளாகங்களில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணதிற்கு உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments