Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மழை: மாநகராட்சி துரித நடவடிக்கையால் தண்ணீர் தேங்கவில்லை என தகவல்..!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (07:49 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த போதிலும் சென்னை மாநகராட்சி துரித நடவடிக்கையால் தண்ணீர் தேங்கவில்லை  என தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என்றும், மழையினால் சரிந்த 12 மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
 
மேலும் நகரில் உள்ள அனைத்து சிசிடிவி  கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், லேசாக மழைநீர் தேங்கிய 41 இடங்களில், 31 இடங்களில் மழைநீர் முழுமையாக  வடிந்தது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
 சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தயார் நிலையில் மீட்பு படைகள் உள்ளதால்  மழை குறித்த சேதம்  தகவல் தெரிந்த உடனே சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று  மழை நீரை அகற்றும் பணியில் மீட்பு படையினர் உள்ளதாகவும் தமிழகம் முழுவதும் கன மழையால் எந்த பெரிய பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது என்று சொல்லி
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னிய மக்களுக்கு தொடர்ந்து சமூக அநீதி இழைத்து வருகிறது திமுக.. அன்புமணி குற்றச்சாட்டு..!

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்..! விரைந்து இழப்பீடு வழங்க வலியுறுத்தல்..!!

வேளாங்கண்ணி உத்திரிய மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு..! சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணை மாற்றம்..!!

மாதவிடாய் நாட்களில் பணிப்பெண்களுக்கு விடுமுறை: மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments