Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களை தாக்கும் மாடுகள்! 3 ஆயிரம் மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (16:15 IST)
சமீப காலமாக சென்னையில் பொதுமக்களை மாடுகள் தாக்கும் சம்பவம் அதிகமானதை தொடர்ந்து இதுவரை 3 ஆயிரம் மாடுகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டுள்ளன.



சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் பல அதன் உரிமையாளர்களால் சரியாக பராமரிக்கப்படாமல் சாலைகளில் சுற்றி வருவது அதிகமாக உள்ளது. இதனால் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதுடன், சில சமயங்களில் பொதுமக்களை தாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.

இதனால் சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக திரியும் மாடுகளை பிடிக்கவும், அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பல பகுதிகளில் மாடுகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின் படி, இதுவரை பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 3,859 மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments