Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் புயல் பாதிப்பு –சென்னை உதவி எண்கள் அறிவிப்பு!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (09:41 IST)
சென்னை மக்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வங்க கடலில் உருவான புயல் இன்று கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதை அடுத்து தமிழக அரசு, இன்று அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேருந்தும் ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன
இந்நிலையில் சென்னையில் நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மழை தொடர்பான புகார்களுக்கு - 044-25384530, 044-25384540 
கழிவு நீர் தேங்கியிருப்பது தொடர்பான புகார்களுக்கு - 044-45674567 


 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments