Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்டரல் - அரக்கோணம் ரயில் கடத்தலா? பாதை மாறியதால் பரபரப்பு.

Webdunia
வியாழன், 18 மே 2017 (04:29 IST)
சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்ல வேண்டிய ரயில் ஒன்று நேற்று இரவு திடீரென கும்முடிபூண்டி பக்கம் திருப்பப்பட்டதால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.



 


நேற்று இரவு 7 மணிக்கு அரக்கோணம் செல்வதற்காக சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ரயில் கிளம்பியது. ஆனால் அரக்கோணம் பாதையில் செல்லாமல் அந்த ரயில் திடீரென கும்முடிபூண்டி பாதையில் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலை யாராவது கடத்துகிறார்களா? என்று பயணிகள் இடையே அச்சம் ஏற்பட்டது.

பின்னர்தான் ரயில்வே ஊழியர்கள் செய்த பிழையால்தான் ரயில் பாதை மாறியது என்பது தெரியவந்தது. உடனே ரயில் மீண்டும் சென்டரல் நோக்கி திருப்பப்பட்டது. சிறிது நேர விசாரணைக்கு பின்னர் அந்த ரயில் அரக்கோணம் நோக்கி சென்றது. இதனால் சில மணி நேரம் சென்டரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments