Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புத்தக கண்காட்சி நிறைவு.. புத்தக விற்பனை எத்தனை கோடி?

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (07:33 IST)
சென்னை புத்தக கண்காட்சி நிறைவடைந்ததாகவும் ரூ.16 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளதாகவும் பபாசி செயலாளர் எஸ்கே முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
கடந்த 17 நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்த புத்தக கண்காட்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் ரூபாய் 16 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளது என்றும் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர் என்றும் எஸ்கே. முருகன் தெரிவித்துள்ளார்.
 
சென்னை புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டு 10 கோடிக்கு மட்டுமே புத்தகம் விற்பனையானது என்றும் இந்த ஆண்டு ஆறு கோடி ரூபாய்க்கு அதிகமாக விற்பனை ஆகிறது என்றும் பாபாஜி தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments