Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புத்தக கண்காட்சி நிறைவு.. புத்தக விற்பனை எத்தனை கோடி?

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (07:33 IST)
சென்னை புத்தக கண்காட்சி நிறைவடைந்ததாகவும் ரூ.16 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளதாகவும் பபாசி செயலாளர் எஸ்கே முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
கடந்த 17 நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்த புத்தக கண்காட்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் ரூபாய் 16 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளது என்றும் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர் என்றும் எஸ்கே. முருகன் தெரிவித்துள்ளார்.
 
சென்னை புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டு 10 கோடிக்கு மட்டுமே புத்தகம் விற்பனையானது என்றும் இந்த ஆண்டு ஆறு கோடி ரூபாய்க்கு அதிகமாக விற்பனை ஆகிறது என்றும் பாபாஜி தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments