Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை வாட்டி வதைக்க போகும் வெயில்: 3 நாட்களுக்கு வார்னிங்!!

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (08:52 IST)
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெப்ப காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதியோடு கத்திரி வெயில் முடிந்தது என நினைத்தால் இன்று வரை வெயிலின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை. இதனால் தண்ணீர் பஞ்சமும் அதிகரித்துள்ளது. 
 
அதோடு கேரளாவில் நல்ல மழை பெய்தால் மட்டுமே  தமிழகத்திலும் மழை பெய்யும். குறிப்பாக ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் உருவாகியுள்ள வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகப்பட்டினம், அரியலூர், திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெப்ப காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments