Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் மழை : சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2016 (11:43 IST)
கடுமையான மழை காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.


 

 
வர்தா புயல் காரணமாக, கனத்த மழை மற்றும் புயல் காற்று வீசி வருதால், சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
கனமழை காரணமாக விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏராளமான விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 
 
இதனால் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல வந்த பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments