Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேமேஜ் ஆன சுங்கச்சாவடி; திறக்கப்படும் தேதி ஒத்திவைப்பு

Arun Prasath
புதன், 26 பிப்ரவரி 2020 (13:32 IST)
கடந்த மாதம் செங்கல்பட்டில் அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடியை திறப்பதற்கான தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி செங்கல்பட்டு அருகில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி, பேருந்து ஓட்டுநர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சுங்கச்சாவடியில் நொறுக்கப்பட்ட அனைத்து கண்ணாடிகளும் புதுப்பிக்கப்பட்டது. சிசிடிவி கேமராக்கள், மின் விளக்குகள் போன்றவை பழுது பார்க்கப்பட்டன. இந்த இடைப்பட்ட நாட்களில் கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து சுங்கச்சாவடி நேற்று திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், சுங்கச்சாவடி சார்பில் காவல்நிலையத்தில் அனுமதி கடிதம் பெறாததால் திறக்கப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments