Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (10:40 IST)
ரேஷன் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
தமிழகத்தில் ரேஷன் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வில் காலாவதியான ரேஷன் பொருட்கள் இருந்தால் திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments