Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு : குற்றப்பத்திரிக்கை டிச.20 ஆம் தேதி தாக்கல்

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2015 (11:21 IST)
மதுரையில் நடைபெற்ற, பொட்டு சுரேஷ் கொலை வழக்கில், டிச.20 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.


 

 
மதுரையில், முக அழகிரியின் ஆதரவாளராக செயல்பட்ட தி.மு.க. பிரமுகர் பொட்டுசுரேஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு, கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அட்டாக் பாண்டியை போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் மும்பையில் கைது செய்தனர். 
 
இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் வருகிற டிச. 20 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால், கூடுதலாக மதுரை நகர் கடும் குற்றங்கள் புலனாய்வு குழு இன்ஸ்பெக்டர் பெத்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

Show comments