Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வுமையம்

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (20:35 IST)
இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், நாளை முதல் வரும் ஜூலை 14 ஆம் தேதி வரை அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை தமிழ் நாடு, புதுச்சேரி, ஓரிரு இடங்களில் லேசானமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,நாளை மறு நாள் கன்னியாகுமரி, திரு நெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய பாடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments