Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (14:59 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்குத்திசையில் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நாளை ( 03—1-23) ஆம் தேதி முதல்  6 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என தெரிவித்துள்ளது.

ALSO READ: மீண்டும் தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
 
மேலும், தமிழகத்தில் உள்ள கடலோர மாட்டங்கள், புதுச்சேரி , காரைக்கால் ஆகிய பகுதியில் உள்ள கடற்கரையோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

அடுத்த கட்டுரையில்
Show comments