Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயின் பறிப்பு: விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி கைது!

sinoj
சனி, 9 மார்ச் 2024 (19:36 IST)
அரியலூரில் பெண்ணில் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்ற ஆனந்த் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
அரியலூரில் கயர்லாபாத் பனைமரத்துச் சாலையில்  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வைதீஸ்வரி என்ற பெண்ணில் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி ஆனந்த் என்பவர்.
 
இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் விஷ்வ இந்து பரிஷத் (பஜ்ரங் தள்) மாவட்ட இணை அமைப்பாளர் ஆனந்த்தை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட விழுப்புரம் அம்மன் கோவில்.. பட்டியல் இன மக்கள் வழிபாடு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

அடுத்த கட்டுரையில்
Show comments