Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.கே. ராஜன் குழுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (21:35 IST)
ஏ.கே. ராஜன் குழுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு!
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் ஏ.கே. ராஜன் குழுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்டது ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு என்பது தெரிந்ததே. இந்த குழு நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில் இந்த குழு அமைத்தது மாநில அரசின் அதிகார வரம்பு மீறிய செயல் என மத்திய அரசு காட்டமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மாநில அரசு குழு அமைத்து இருப்பதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்து உள்ளது. இந்த வாதம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments