Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 4 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (17:37 IST)
தமிழகத்தில் 4 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. 
 
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் 21 மருத்துவமனைகளில் சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
 
இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலரான லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் சென்னை மதுரை நெல்லை மற்றும் வேலூரில் சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments