ராம்குமார் தற்கொலை செய்த போது பழுதான சிசிடிவி கேமரா : சந்தேகத்தை எழுப்பும் மர்மங்கள்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (14:58 IST)
ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட அறையில், சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று மின்சாரக் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அறையில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. அதனால் அவர் தற்கொலை செய்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
 
பொதுவாக புழல் சிறையில் உள்ள அனைத்து அறைகளும், சிசிடிவி கேமராவின் கண்காணிப்பில் இருக்கும்.  அப்படியே பழுதடைந்தாலும், அது ஏன் சரி செய்யப்படவில்லை?.. அல்லது இதில் ஏதாவது காரணங்கள் ஒளிந்துள்ளனவா? என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

திருப்பரங்குன்றத்தில் இருப்பது 'தீபத்தூண் அல்ல, சமணர் கால தூண்': கோவில் தரப்பு வாதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments