+2 மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? – சிபிஎஸ்சி விளக்கம்!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (11:37 IST)
கொரோனா காரணமாக +2 சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் சிபிஎஸ்சி பள்ளிகளில் +2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மதிப்பெண் ஒதுக்கீடு முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, 10 மற்றும் 11ம் வகுப்புகளில் பெற்ற 30% மதிப்பெண்கள், +2 வகுப்பில் செய்முறை தேர்வு, அலகு தேர்வு உள்ள்ளிட்டவற்றை கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்துள்ள முதல் மீன்று பாடங்களும் கணக்கில் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக மதிப்பெண்களை கணக்கிட்டு ஜூலை 31ம் தேதிக்குள் மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments