சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதத்தால் சிக்கல்: அமைச்சர் பொன்முடி

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (14:02 IST)
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு தாமதமாகி வருவதால் கல்லூரிகளில் மாணவர் சேர்கையில் சிக்கல் எழுந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் 
 
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தாமதமாவதாக விளக்கமளித்துள்ளார் 
 
ஏற்கனவே தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளிவருவதை பொருத்தே கடைசி தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments