Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொள்ளாச்சி விவகாரம்: பேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி வேண்டுகோள்!!!

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (11:53 IST)
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸஆப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும் என போராடி வருகின்றனர். இவ்வழக்கு சம்மந்தப்பட்ட வீடியோ பேஸ்புக் மற்றும் வாட்ஸஆப்பில் பரவி வருகிறது.
 
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி, பேஸ்புக், வாட்ஸப் நிறுவனங்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது. பொள்ளாச்சி வழக்கு சம்மந்தமாக பேஸ்புக் மற்றும் வாட்ஸஆப்பில் வீடியோ பரவுவதை தடுக்கவும், அதனை டெலிட் செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்