Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல் கடந்து வந்த பூனை: சென்னையில் கொரோனா பரப்ப திட்டமா?

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (11:01 IST)
சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட பூனை ஒன்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சீனாவில் துவங்கிய கொரோனா பாதிப்பு இப்போது உலக மக்கள் அனைவரையும் அச்சத்தில் வைத்துள்ளது. குறிப்பாக இந்தியா ஜனவரி 15 அல்லது அதன் பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான் பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழையே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியே இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று இருந்துள்ளது. விளையாட்டு பொம்மைகள் வந்த அந்த கண்டெய்னரில் பூனை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பூனைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
 
இருப்பினும் சீனாவில் இருந்து வந்த கப்பலில் பூனை இருந்தது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சியா என சந்தேகிக்கப்பட்டு வருகிறது. மேலும், பூனை மற்றும் கண்டெய்னரில் வந்த பொருட்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments