Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் மீது கார் மோதி விபத்து- பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (19:21 IST)
ஈரோடு மாவட்டத்தில்  இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்து ஏற்பட்டது. பதறவைக்கும் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகயுள்ள பகுதியில் இன்று அதிவேகத்தில் வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்கு சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது.

இந்தக் கோர விபத்தில் இருவர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்ப்போரைப் பதறவைப்பதாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாளை மறுநாள் வங்கக்கடலில் புதிய புயல்.. புயலுக்கு பெயர் வைத்த ஓமன் நாடு..!

58 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு..! தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு..!!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

ஜெயக்குமார் கொலை வழக்கு.! தனிப்படை போலீசார் திணறல்..! சிபிசிஐடிக்கு மாற்றம்...!!

ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்..! பிரதமர் மோடிக்கு சித்தராமையா மீண்டும் கடிதம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments