Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து மோதியதில் நொறுங்கிப்போன கார்.. கோர விபத்தில் உயிரிழந்த புகைப்பட கலைஞர்கள்

Arun Prasath
சனி, 23 நவம்பர் 2019 (10:05 IST)
மதுரையில் அரசுப் பேருந்தும், காரும் மோதியதில் 3 புகைப்பட கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இன்று காலை புளியங்குளம் அருகே எதிர்பாராதவிதமாக திருமங்கலம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஒரு காருடன் மோதியது.

இந்த கோர விபத்தில் கார் நொறுங்கிப்போனது. மேலும் இந்த விபத்தில் காரில் பயணித்த 3 புகைப்பட கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments