Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதிய பயணிகள் இல்லை: சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து..!

Siva
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (09:55 IST)
போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து கிளம்ப இருந்த 10  விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து தினந்தோறும் ஏராளமான விமானங்கள் உள் நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று கிளம்ப வேண்டிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து விமான நிர்வாகம் கூறியதாவது, இலங்கை, பெங்களூரு, மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் மற்றும் சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

போதிய பயணிகள் இல்லாமல் சென்னையிலிருந்து புறப்படும் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விமானங்களுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளின் டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

போதிய பயணிகள் இல்லாமல் சென்னையில் இருந்து கிளம்பும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல், பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments