ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்.. விறுவிறுப்பில் இடைத்தேர்தல்

Arun Prasath
திங்கள், 21 அக்டோபர் 2019 (08:05 IST)
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் தற்போது தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடாத நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.

விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடிகளில் 50 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடிகளில் 110 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக அடையாளம் காண்ப்பட்ட நிலையில், தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும்  மக்கள் ஆர்வத்துடன் விறுவிறுப்புடனும் வாக்களித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டாய திருமணத்தால் சித்திரவதை.. விவாகரத்து செய்துவிட்டு புதிய திருமணம்.. 92 வயது தேவேகவுடா பேச்சு

ஈரான் ஏவிய ஏவுகணை.. பற்றி எரியும் அபுதாபியின் எண்ணெய் வயல்கள்? சவுதி அரேபியா எச்சரிக்கை..!

பிளாஸ்டிக் கழிவுகளால் பாழாய் போன பக்கிங்காம் கால்வாய்.. உள்ளூர் மக்கள் உதவியால் பளிச்சென மாறிய 3 கி.மீ நீளமுள்ள கால்வாய்..!

பழிக்கு பழி.. ரத்தத்திற்கு ரத்தம்.. லாரிஜானி படுகொலைக்கு பழிவாங்குவோம்: மொஜ்தபா கமேனி எச்சரிக்கை

மக்களுடன்தான் கூட்டணி!. தவெக தலைமையில் ஆட்சி!.. தெறிக்கவிட்ட விஜய்...

அடுத்த கட்டுரையில்
Show comments