Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலில் நஷ்டம் : மாடியில் இருந்து கீழே குதித்த தொழிலதிபர் ! பரவலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (18:44 IST)
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு தொழில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால், 5 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த  வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் பரவலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் ஹோட்டல் மகாராஜா என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 25 ஆம் தேதி அன்று தொழிலதிபர் பியூஸ் பச்சிகர் தங்கியிருந்தார்.
 
அப்போது, 5 வது மாடியில் தங்கியிருந்த பியூஸ் பச்சிகர், அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். கீழே நின்றிருந்த மக்கள் அவரை குதிக்க வேண்டாம் என உரக்க கத்தினர். ஆனால் அதைக் கேட்டாத பியூஸ் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

 
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவலாகி உள்ளது. 
 
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர், காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments