Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா, ஆந்திராவுக்கு கிளம்பியது முதல் பஸ்!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (06:26 IST)
தமிழகத்தில் இருந்து இன்று முதல் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு பேருந்துகள் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு பேருந்துகள் கிளம்பி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
அதேபோல் ஆந்திர மாநிலத்திற்கும் சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து நள்ளிரவு முதலே முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக அண்டை மாநில பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது 
 
இதனை அடுத்து ஆகஸ்ட் 23 முதல் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு பேருந்துகள் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதன்படி இன்று காலை கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் தமிழகத்தில் இருந்து பேருந்துகள் கிளம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

அடுத்த கட்டுரையில்
Show comments