Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ் கண்டக்டர்களுக்கு கொரோனா தொற்று! – பேருந்து சேவை நிறுத்தம்!

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (10:48 IST)
திருவண்ணாமலையை சேர்ந்த பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் தளர்வுகள் பல அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை செய்யாறு பகுதியிலும் பேருந்துகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் செய்யாறு பேருந்து பணிமனையின் கீழ் பணிபுரியும் நடத்துனர்கல் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் செய்யாறு பணிமனை மூடப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு செய்யாறு பகுதியில் பேருந்துகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments