கடைகளை இடித்து நொறுக்கிய பேருந்து!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (22:57 IST)
விழுப்புரத்தில் இருந்து கடலூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து புறப்பட்டது.


 
 
இந்நிலையில், அதிவேகமாக வந்த அப்பேருந்து, நெல்லிக்குப்பம் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து, தாறுமாறாக ஓடியதை அங்கு இருந்த கடைகளை சேதப்படுத்தி விட்டு, நின்றது.
 
இந்த கோர விபத்தில் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், வியாபாரிகள் உட்பட சுமார் 30 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. சென்னையில் இருந்து எத்தனை கிலோமீட்டர்?

அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனா? ரகசியமாக இருந்தால் தான் அரசியலில் நல்லது: ஈபிஎஸ்

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணியும் வேண்டாம்.. கூட்டணி ஆட்சியும் வேண்டாம்.. தனித்தே களம் காண்போம்.. விஜய்யின் திடீர் முடிவு..!

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைவு.. சென்னையில் 1 சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments