Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம்.25 ஜோடி மாடுகள் பங்கேற்பு!

J.Durai
புதன், 1 மே 2024 (15:15 IST)
சிவகங்கை அருகே புதுப்பட்டி அய்யனார்கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது.
 
இதில், 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், பெரியமாட்டுக்கு 8 கிமீ தொலைவும், சிறிய மாட்டுக்கு 7 கிமீ தொலைவும், பூஞ்சிட்டு பிரிவுக்கு 5 கிமீ தொலைவும் போட்டி எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்து.
 
பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி மாட்டு வண்டிகளும், நடுமாடு பிரிவில் 13 ஜோடி மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 5 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.
 
சிவகங்கை மேலூர் சாலையில் நடைபெற்ற இப்போட்டியில்  சிவகங்கை, மதுரை, தேனி, இராமநாதபுரம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
 
பந்தயத்தை சாலையின் இருமருங்கிலும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
மூன்று பிரிவுகளாக நடந்த போட்டிகளில் முதல் 4 இடங்களில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments