Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழோடு வரவேண்டும்… தேர்தல் ஆணையம்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:38 IST)
வாக்கு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்க இருக்கும் நிலையில் கட்சி சார்பாக வரும் முகவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழோடு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகம் உள்பட  5 மாநிலங்களுக்கு நடந்து வரும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை  வரும் மே 2 ஆம் தேதி நடக்க உள்ளது. அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு வேட்பாளர்களுக்காக வரும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழோடு வர வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments