வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழோடு வரவேண்டும்… தேர்தல் ஆணையம்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:38 IST)
வாக்கு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்க இருக்கும் நிலையில் கட்சி சார்பாக வரும் முகவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழோடு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகம் உள்பட  5 மாநிலங்களுக்கு நடந்து வரும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை  வரும் மே 2 ஆம் தேதி நடக்க உள்ளது. அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு வேட்பாளர்களுக்காக வரும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழோடு வர வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments