Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல்! போலீஸார் சோதனை

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (20:13 IST)
சென்னையில் பெசன்ட் நகர் பகுதியில் உள்ள 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒரு நபர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 நிமிடங்களில் குண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த  நபர் யாரென்று விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments