Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ராயப்பேட்டை வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 2 மே 2014 (12:26 IST)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் வணிக வளாகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 
 
வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால் அது உடனடியாக செயலிழக்கச் செய்யப்படும் என வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்னர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

Show comments