Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரீனாவில் படகு சேவை: அமைச்சர் அறிவிப்பு

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (20:00 IST)
சென்னை மெரினாவில் படகு சேவை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார் 
 
இன்று சட்டப்பேரவையில் சுற்றுலா துறை மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது அப்போது அவர் சென்னை மெரீனாவை மேலும் அழகுபடுத்துவதற்காக 10 கோடி ரூபாய் செலவு செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும், சென்னை மெரினாவில் படகு சேவை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார் 
 
மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்கு சொகுசு கப்பல் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவில் மின்னும் வகையில் ஒளியூட்ட படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை மேம்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மதிவாணன் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments