Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரீனாவில் படகு சேவை: அமைச்சர் அறிவிப்பு

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (20:00 IST)
சென்னை மெரினாவில் படகு சேவை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார் 
 
இன்று சட்டப்பேரவையில் சுற்றுலா துறை மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது அப்போது அவர் சென்னை மெரீனாவை மேலும் அழகுபடுத்துவதற்காக 10 கோடி ரூபாய் செலவு செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும், சென்னை மெரினாவில் படகு சேவை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார் 
 
மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்கு சொகுசு கப்பல் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவில் மின்னும் வகையில் ஒளியூட்ட படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை மேம்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மதிவாணன் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments