Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டை ஒருபோதும் பாஜக கைப்பற்ற முடியாது: வைகோ

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (14:40 IST)
தமிழ்நாட்டை ஒருபோதும் பாஜக கைப்பற்ற முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார். 
 
தமிழ்நாட்டை ஆட்சி செய்ய பாஜக திட்டமிட்டு வருகிறது என்பதும் அதற்காக அண்ணாமலை தலைமையில் பல சீரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்தியையும் இந்துத்துவா கொள்கையையும் நிலைநாட்டும் வகையில் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்றும் இந்தி, சமஸ்கிருதத்தை வைத்து தமிழ்நாட்டை ஒருபோதும் கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு நிறைவேறாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார் 
 
ஆனால் பாஜக தற்போது சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் வைத்திருக்கும் நிலையில் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக ஆட்சியை பிடித்துவிடும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments