Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சமுத்து கைது விவகாரத்தில் பாஜக தலையிடாது: எச்.ராஜா

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (16:50 IST)
பச்சமுத்து கைது விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.


 

 
எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவரும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவருமான பச்சமுத்து, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித் தருவதாகவ பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். 
 
செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பச்சமுத்து கைது விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
 
மேலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

உதயநிதி கலந்து கொண்ட அத்தனை தேர்தலிலும் திமுகவிற்கு வெற்றி.! ஆர்.எஸ்.பாரதி..

ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் நஷ்டம்.. துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை..!

'ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி' - அடுத்த சர்ச்சையில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்..!!

'ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்தால் மெகபூபாவுக்கு ஏன் வலிக்கிறது? - பாஜக கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments