Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது: தமிழிசை அறிவிப்பு!

3 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது: தமிழிசை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (11:12 IST)
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிடும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.


 
 
தஞ்சாவூரில் கட்சி அலுவலகம் கட்ட பூமி பூஜையில் கலந்து கொள்ள சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விவசாயிகளின் நலன் கருதி வர இருக்கும் இடைத்தேர்தலில் பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிடும் என கூறினார்.
 
மேலும் இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும் என கூறினார். காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வரிடம் ராகுல் காந்தி பேசி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட திருநாவுக்கரசர் வலியுறுத்த வேண்டும் என்றார் தமிழிசை.

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments