Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வரும் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மூ! – ஏற்பாடுகளை செய்யும் பாஜக!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (08:13 IST)
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மூ நாளை சென்னை வருகிறார்.

இந்திய குடியரசு தலைவருக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக திரௌபதி முர்மூவும், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராகா யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

நேற்று சென்னை வந்த யஷ்வந்த சின்ஹா திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். நாளை பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மூ சென்னை வருகிறார். அங்கு நட்சத்திர விடுதி ஒன்றில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களை சந்திக்கும் அவர் அவர்களிடம் ஆதரவு திரட்ட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாஜக கூட்டணிக்கு மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு.. சுயேட்சை, சிறு கட்சி தலைவர்கள் சந்திப்பு..!

ஆன்மீக பயணம் நிறைவு.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த் 4 தலைவர்களுக்கு வாழ்த்து..!

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் நிபந்தனையின்றி ஆதரவு.. மீண்டும் ஆட்சி அமைக்கிறார் மோடி..!

சீரடி சாய்பாபா கோவிலில் 15 வது வருடாபிஷேக விழா!

தொகுதியில் காலை கூட வைக்கல.. ஜெயிலில் இருந்தபடியே வென்ற சுயேட்சை! – யார் இந்த அம்ரித்பால் சிங்?

அடுத்த கட்டுரையில்
Show comments