Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு பாஜக அமைச்சர் பாராட்டு

ஜெயலலிதாவுக்கு பாஜக அமைச்சர் பாராட்டு

Webdunia
திங்கள், 20 ஜூன் 2016 (16:00 IST)
தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

 
நாகர்கோவிலில், மத்திய  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்ட மன்றத் தேர்தலின் போது,  தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என தேர்தல் வாக்குறுதியில் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். 
 
அதன்படி, தற்போது 500 மதுக்கடைகளை மூட முதல்வர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவரது செயல் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
 
அதே நேரத்தில், பூரண மதுவிலக்கை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும் என்றார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments