Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத சொன்னா ஆண்டி இண்டியன்ம்பாய்ங்க - கலக்கல் மீம்ஸ்

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (16:33 IST)
நீட் தேர்விற்கு எதிராக திருச்சியில் திமுக நடத்திய போராட்டத்திற்கு எதிர்ப்பாக, நீட் தேர்விக்கு ஆதரவாக பாஜக பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது.


 

 
அதில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார். 


 

 
ஆனால், மக்கள் கூட்டம் அங்கு கூடவில்லை. ஏராளமான சேர்கள் காலியாகவே கிடந்தன. எனவே, சமூக வலைத்தளங்களில், அந்த ஆளில்லாத கூட்டம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.







 





 

தொடர்புடைய செய்திகள்

பாலியல் வழக்கு.! மே 31ல் விசாரணை ஆஜராகும் பிரஜ்வல் ரேவண்ணா..!

ஜூன் 4-க்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார்..! அமைச்சர் அமித்ஷா..!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.! மழைக்கு வாய்ப்பு இருக்கா..?

ஜெயலலிதா ஆன்மிகவாதிதான்... ஆனால், மதவெறி பிடித்தவர் அல்ல: திருநாவுக்கரசர்

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்.! சத்யபிரத சாஹூ தகவல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments