Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத சொன்னா ஆண்டி இண்டியன்ம்பாய்ங்க - கலக்கல் மீம்ஸ்

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (16:33 IST)
நீட் தேர்விற்கு எதிராக திருச்சியில் திமுக நடத்திய போராட்டத்திற்கு எதிர்ப்பாக, நீட் தேர்விக்கு ஆதரவாக பாஜக பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது.


 

 
அதில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார். 


 

 
ஆனால், மக்கள் கூட்டம் அங்கு கூடவில்லை. ஏராளமான சேர்கள் காலியாகவே கிடந்தன. எனவே, சமூக வலைத்தளங்களில், அந்த ஆளில்லாத கூட்டம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.







 





 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments