Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவினர் கூறுவது பொய் - ராமதாஸ் அதிரடி

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (20:34 IST)
தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று பாஜகவினர் கூறுவது பொய்யானது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


 

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த ராமதாஸ் இது குறித்து, செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஜல்லிக்கட்டு விஷயத்தில், மத்திய – மாநில அரசுகளின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை என்பதால், இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது கேள்விக்குறிதான் என்று கூறியிருந்தார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், ”வங்கியில் நிலவும் பணப் பரிவர்த்தனையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்” என்றும் கூறியுள்ளார்.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments