Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவிக்காக தன்னைத் தானே தாக்கிக்கொண்ட பாஜக பிரமுகர் !

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (21:28 IST)
பதவிக்காக தன்னைத் தானே தாக்கிக்கொண்ட பாஜக பிரமுகர் !

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் தன்னை மர்ம நபர்கள்  தாக்கியதாக பொய் புகார் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
 
திருப்பூர் வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் துணைச் செயலாளர் ராமன் பகவான்.
 
மர்ம நபர்களை இவரை அரிவாளால் வெட்டிவிட்டதாக காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்திருந்தார்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
 
அதில், பகவான் தனது ஓட்டுநர் உதவியுடன் அரசியல் ஆதாயத்திற்காக  தன் கையை தானே வெட்டிக்கொண்டது தெரியவந்தது.
 
கட்சியில் உயர் பொறுப்பு பெறுவதற்காக அவர் இவ்வாறு செய்தது தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments