பாஜக தலைவர் முருகன் பினனடைவு...தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (15:44 IST)
இந்தியா முழுவதிலும் 5 மாநிலங்களில் இன்று ஓட்டுஎண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மம்மா மீண்டும் ஆட்சி அமைப்பார் எனவுன், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் அமைக்கும் எனவும் கூறப்படும் நிலையில் அசாமில் பாஜக ஆடசியைக் கைப்பற்றியது.

இன்று காலை முதல் திமுக – அதிமுக ஆகிய இருகட்சிகளிடையே கடும் போட்டிம்நிலவி வந்த நிலையில், தற்போது திமுக தமிழகம்முழுவதும் 140க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் அதிமுக கூட்டணில் இடம்பெற்றுள்ள பாஜகவின் தலைவர் எல்,.முருகன் தாராபுரம் தொகுதியில் கால முதல் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது பின் தங்கியுள்ளார். முருகனை விட திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 1166 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் கூட்டணிக்கு போனா 8 பேர் கூட ஓட்டு போட மாட்டாங்க!.. சீமான் ஓப்பன்...

விளாத்திக்குளம் பள்ளி மாணவி கொலை!.. சிசிடிவி கேமராமா மூலம் சிக்கிய குற்றவாளி

ஆசையாக வளர்த்த பூனை மரணம்!.. சோகத்தில் இளம்பெண் தற்கொலை!..

கடலுக்கடியில் செல்லும் இண்டர்நெட் கேபிளை கட் செய்கிறதா ஈரான்? அப்படி மட்டும் செய்தால் உலகமே ஸ்தம்பித்து போய்விடும்..!

சார் ஒரு செல்பி ப்ளீஸ்!.. சிபிஐ ஆபிசிலும் மாஸ் காட்டிய விஜய்!.. டெல்லியில் சம்பவம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments