Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதி இன்றி வாக்குச்சாவடிக்குள் சென்ற ஸ்ருதிஹாசன்… தேர்தல் ஆணையரிடம் புகார்!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (08:05 IST)
நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தையோடு வாக்குச்சாவடிக்குள் சென்றது தொடர்பாக பாஜக பூத் ஏஜெண்ட் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில் சென்னையில் வாக்களித்துவிட்டு நேற்று கோவை சென்று அங்குள்ள வாக்குச்சாவடிகளை மேற்பார்வையிட்டார். அப்போது அவரோடு ஸ்ருதிஹாசனும் சென்றிருந்தார். ஆனால் வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர் மற்றும் பூத் ஏஜெண்ட் தவிர வேறு யாரும் செல்ல முடியாது.
விதிகளை மீறி வாக்குச்சாவடிக்கு சென்ற ஸ்ருதிஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வாக்குச்சாவடி முகவர் நந்தகுமார் என்பவர் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments