Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (15:54 IST)
சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி வகிக்கிறார். இந்த  நிலையில்,  அடுத்தாண்டு நடைபெறவுள்ள  நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக தயாராகி வரும் நிலையில், சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாஜக எஸ்சி அணி மண்டல தலைவர் பீரி வெங்கடேசனை முன்விரோதம் காரணமாக நேற்றிரவு மர்ம நபர்கள்  கொலைசெய்துவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று கூடுகிறது தமிழக சட்டசபை.. கள்ளச்சாராய விவகாரத்தை கிளப்ப அதிமுக திட்டம்?

கள்ளச்சாராம் பலி 30ஆக உயர்வு.. சாராய வியாபாரி மனைவியும் கைது..!

கத்தியுடன் கல்லூரிக்கு வந்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள்: அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments