Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலையை உடைக்க வேண்டும்: வாட்ஸ் பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (19:27 IST)
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் பதிவு செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழகத்தை பொருத்தவரை பெரியாரை ஆதரிக்கும் ஒரு குழுவினரும் பெரியாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு குழுவினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என வாட்ஸ்அப் வழியே தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகி கிருஷ்ணன் என்பவர் வாட்ஸ்அப் வழியே பதிவு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி கிருஷ்ணன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என பாஜக நிர்வாகி ஒருவர் வாட்ஸ் அப்பில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments